இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 04
இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 03
இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 02
இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா
ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்
: Catholic, Catholic Pentecost Mission, chathlicpetacost, chirstmax, christ, church, maadu, malasiya, manathi manan, naike, விளக்கங்கள்
No comments
உன் கடவுளும் ஆண்டவருமான நான், நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் - யோசு 1:9.
நான் உனக்கு வலிமை அளிப்பேன் - எசா 41:10.
உன்னை உருவாக்கிய நானே, உன்னைத் தாங்குவேன் - எசா 46:4.
நான் உன்னை கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்கமாட்டேன் - எரே 42:10.
இன்று முதல், நான் உனக்கு ஆசி வழங்குவேன் - ஆகா 2:19.
ஏழையானதால் அஞ்சாதே! நீ பெரும் செல்வனாவாய் - தோபி 4:21.
உன் கண்ணீரின் நாட்கள் முடிந்து போகும் - எசா 60:20.
ஆண்டவர், உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார் - தோபி 7:16.
ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம் - எசா 54:14.
துன்பத்திற்கு பதிலாக, இன்பத்தை அருள்வேன் - எரே 31:13.
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.
இதோ! இஸ்ராயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை - திபா 121 :4.
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார் - திபா 121 :5
பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது - திபா 121 :6.
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார் - திபா 121 :7.
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார்
மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார்
அலகையின் பிடியில் இருள் சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால் ஜெயித்து விட்டார்
ஒளி வீசும் விடியலால் ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு பலர் ஏளனம் மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய் உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில் உரம் பெற உயிர்த்துவிட்டார்
Recent Posts
Popular Posts
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலை க் காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொர...
-
பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு காணொளியை எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் பதிவு இறக்குவது எப்படி ? மூலம் உங்களது கணனியில் இடத்தை சேம...
-
வேலியாய் நின்றுனைக் காத்திடுவேன். கேலி என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே ! மாலையாய் என் வாழ்வைச் சூடுவேன் உனக்கே ! தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தே...
-
உந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன் எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும் உம் அன்...
-
அரசியல் வாதிகளை நம்பி அநாதை ஆனது போதும் திரண்டுவாரீர். ஆதரவு அற்றவர்களாக இறந்த ஆத்துமாக்களுக்கு அஞ்சலி செலுத்த எழுந்து வாரீர். இதயத்தில...
Blog Archive
-
▼
2015
(240)
-
▼
April
(17)
- தீர்கதரிசன மாநாடு APRIL 26' 2015
- ஈஸ்ட்டர் பண்டிகை மறைக்க பட்ட பாரம்பரியம்
- யெசெபேலின் ஆவி
- வேதம் புதிது 17
- மறைக்கப்பட்ட தேவ ரகசியம் பாகம் 02
- மறைக்கப்பட்ட தேவ ரகசியம் பாகம்01
- இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 04
- இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 03
- இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 02
- இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா
- ஆராதனை உமக்கே song
- முஸ்லீம்கள் இஸ்மவேல் சந்ததியா?
- ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்
- வேதம் புதிது 16
- இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற
- உம்மை நம்பி சந்தோசித்தேன் ஐயா
- பாகிஸ்தானில் ஓர் கிறிஸ்தவ விதை
-
▼
April
(17)










.jpg)
